திரிணமூலின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியீடு

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதிமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் நாளை(வியாழக்கிழமை) கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com