நாட்டில் 400 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் 400 பேருக்கு புதியவகை கரோனா: மத்திய அரசு
நாட்டில் 400 பேருக்கு புதியவகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளதாக வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com