180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  (கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாடு முழுவதும் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில், 14 நாள்களாக 18 மாவட்டங்களில், 21 நாள்களாக 54 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com