தமிழகத்தில் இன்றும், நாளையும் பேருந்துகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் அனைத்து பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் பேருந்துகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் அனைத்து பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021)  மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள்  வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com