தமிழகத்தில் இன்றும், நாளையும் கடைகள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

இன்றும் நாளையும் கடை திறப்பு

 பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணி வரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக்  கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
 மால்கள் திறக்க அனுமதி கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com