விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) வரை கரோனா பாதிக்கப்பட்டவர்கள் 43 பேர் ஆக இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) வரை கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43-ஆக இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் நான்கு பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தொற்றில் ஒரு வயது குழந்தை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com