கரோனா உதவித் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தத் தொகை எவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளது என்பது பற்றியும் உணவுப் பொருள்கள் விநியோகம் பற்றியும் முழு விவரத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் முழு விவரம் இணைப்பு - பி.எடி.எப். பக்கங்களில்: