உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சியில் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்
உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சியில் கருணாநிதி 3 ஆம்  ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி உள்பட சீமானூத்து அருகே வத்தலக்குண்டு சாலையில் சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவர் அஜித் பாண்டி தலைமையில் திமுக  முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி உருவ படத்திற்க்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில், திமுக கட்சி நிர்வாகிகள், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com