தொடா் மழையால் உயர்ந்து வரும் பூண்டி ஏரி நீா்மட்டம்

பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா நீா் வருவதாலும் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
தொடா் மழையால் உயர்ந்து வரும் பூண்டி ஏரி நீா்மட்டம்

சென்னை: பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா நீா் வருவதாலும் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீா்மட்டம் 26.55 அடி உயரமும், 1,171 மில்லியன் கன அடி வரையும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com