தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனுமதி

 தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனுமதி


சென்னை: தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com