அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.