அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு


அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com