விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.