சென்னை: தமிழகத்தில் கரோனா அதிகரிப்பதை அடுத்து மே 6 முதல் மே 20ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
இதுதவிர இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.