நாளை மறுநாள் (மே.14) ரமலான் திருநாள்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (மே.14) ரமலான் திருநாள்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
நாளை மறுநாள் (மே.14) ரமலான் திருநாள்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் மாத பிறை தெரியாத காரணத்தால் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com