தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் மாத பிறை தெரியாத காரணத்தால் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.