இதுவரை 88.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 88.28 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 88.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இதுவரை 88.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 88.28 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,48,118 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,28,81,55 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 35,75,96,583

இரண்டாம் தவணை - 8,09,03,869

45 - 59 வயது

முதல் தவணை - 15,88,17,060

இரண்டாம் தவணை - 7,61,53,326

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,09,75,993

இரண்டாம் தவணை - 5,58,62,760

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,72,430

இரண்டாம் தவணை - 88,80,241

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,51,843

இரண்டாம் தவணை - 1,49,67,447

மொத்தம்88,28,81,55

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com