இந்தியாவில் இதுவரை 88.28 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,48,118 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,28,81,55 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 35,75,96,583 இரண்டாம் தவணை - 8,09,03,869 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,88,17,060 இரண்டாம் தவணை - 7,61,53,326 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,09,75,993 இரண்டாம் தவணை - 5,58,62,760 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,430 இரண்டாம் தவணை - 88,80,241 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,51,843 இரண்டாம் தவணை - 1,49,67,447 |
மொத்தம் | 88,28,81,55 |