பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கரோனா பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் துவக்கம் முதலே கரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், சப்தமே இல்லாமல் சில மண்டலங்களில் தற்போது கரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது. விரிவான செய்திக்கு..
கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) பரிந்துரை செய்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஈரானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1,60,696-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஸ்வீடனில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால் அதிக அளவிலான உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்கலாம் என்று அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு தலைவா் ஆண்டா்ஸ் டெக்னெல் ஒப்புதல் அளித்துள்ளாா்.
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை பெற அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மக்கள் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு முகக்கவசம் அணிந்தால் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,513 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 1,012 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க எழுபது நாள் பொது முடக்கம் முடிந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றை முறியடிக்க 5 வழிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,536 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,32,277 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் அட்டை கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற நிலையில், கரோனாவுக்கு பலியானோரில் 50% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளித்திட 25 இருசக்கர வாகனங்களின் சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 இருசக்கர வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். விரிவான செய்திக்கு..
மிசோரம் நோக்கி எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த ரயில், தங்கள் ஊரைக் கடக்கும் போது, ஓடி வந்து உணவளித்திருக்கிறார்கள் பிகார் மக்கள். விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..