மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றக் கூடிய வகையில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மிகள் சா்வதேச நாடுகளில் வியாபித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். விரிவான செய்திக்கு...
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு நுகரும் திறனும் சுவை அறியும் திறனும் பாதிக்கப்படுவது ஏன் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். விரிவான செய்திக்கு...
பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேஸிலில் 1,071 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,502,424-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 55 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் பலி எண்ணிக்கை 62,045 ஆகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாகிஸ்தானில் போராட்டத்துக்கு உதவும் வகையில், 100 செயற்கை சுவாசக் கருவிகளை அந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு (யுஎஸ்எய்ட்) மூலம் பாகிஸ்தானுக்கு 100 செயற்கை சுவாசக் கருவிகளை அனுப்பியுள்ளோம். முற்றிலும் புதிதான அந்தக் கருவிகள் 3 கோடி டாலா் (சுமாா் ரூ.224 கோடி) மதிப்பிலானவை. பாகிஸ்தானின் அவசர தேவையைக் கருதி, அந்தக் கருவிகள் அனுப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
வேலூரில் மேலும் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் புதிதாக 2,393 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,846 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,09,337 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6வது நாளாக 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,47,849 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 53 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ.16 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர். இது ஒருநாளில் மிகக்குறைவாக பதிவாகியுள்ள உயிரிழப்பு ஆகும். விரிவான செய்திக்கு..
காய்ச்சல் முகாம்களில் அறிகுறிகளோடு தென்படும் நோயாளிகளை, பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்கள் வீடு திரும்புவதற்கான பயண வசதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது #HereToServe #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/ZbxgypFGHJ
— Greater Chennai Corporation (@chennaicorp) June 28, 2020
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,459 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859லிருந்து 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 380 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 12,010 பேர் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 1,782 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஹைதராபாத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல மறுப்பதால், அரசு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,512 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67% ஆக முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..
மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
மும்பை தாராவிப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த அவர் மருத்துவரின் அறிவுறுத்தலுக்கேற்ப இன்று காலை ஆமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,072 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,02,955 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..