தஞ்சையில் 1,378 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு

அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
திருவையாறு அருகே கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
திருவையாறு அருகே கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதற்காக மொத்தம் 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரை 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com