ஐம்பெரும் தாண்டவங்களை பஞ்ச தாண்டவம் என்று அழைப்பர். சைவக் கடவுளான சிவபெருமான் ஆடிய ஐந்து தாண்டவங்களை வகைப்படுத்துவதாகும். பரதநாட்டியக் கலையில் ஆணின் நடனம் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்ச தாண்டவ தலங்கள்:
ஆனந்த தாண்டவம் - சிதம்பரம்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தர தாண்டவம் - திருவாலவாய்
ஊர்த்துவ தாண்டவம் - அவினாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன் பூண்டி