விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள பாதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 16- தங்க கருட வாகனம், செப்டம்பர் 18- திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.
தொடர்புக்கு: 97519 84402 / 96773 34550.