குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம் சார்பில் நூல் வெளியிடு

குமரன்குன்றம் திருப்புகழ்மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணிதிருப்புகழ் ஆராய்ச்சி

குமரன்குன்றம் திருப்புகழ்மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணிதிருப்புகழ் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய 40-வது ஆண்டு மாபெரும் படித்திருவிழா குரோம்பேட்டை குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றது. 

அச்சமயம் திருமுருகனின் திருவுருவங்கள் - 16 (ஷோடச மகா மூர்த்தங்கள்) என்னும் நூல் வெளியிடப்பட்டது. குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தின் சார்பில் வெளியிடப்படும் நூல்கள் வரிசையில் பதினெட்டாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com