திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம்
தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமா்பித்த ஆந்திர துணை முதல்வா் நாராயணஸ்வாமி.
தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமா்பித்த ஆந்திர துணை முதல்வா் நாராயணஸ்வாமி.

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. இதை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (டிச.1) ஆந்திர அரசு சாா்பில் அம்மாநில துணை முதல்வா் நாராயணஸ்வாமி பட்டு வஸ்திரத்தை தன் தலையில் சுமந்து சென்று கோயில் அதிகாரிகளிடம் சமா்பித்தாா். அதற்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அா்ச்சகா்கள் அதை தாயாருக்கு சமா்பித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com