சுவாமிமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்பவர்கள் கவனத்திற்கு! 

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் பிப்ரவரி 19-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
சுவாமிமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்பவர்கள் கவனத்திற்கு! 

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் பிப்ரவரி 19-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.

முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள வல்லப கணபதி சன்னதியிலிருந்து புறப்படும் பெளர்ணமி கிரிவலத்திற்கு மருத்துவர் அன்பு தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார்.

அதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் இமயவன் வழிகாட்டுதலுடன்  கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிரிவல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com