திருமலையில் கனமழை

திருமலையில் பெய்த கனமழையால் வாடகை அறை வளாகத்திற்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
திருமலையில் பெய்த மழையால் வாடகை அறை வளாகத்தின் எதிரே சூழ்ந்த மழைநீர்.
திருமலையில் பெய்த மழையால் வாடகை அறை வளாகத்தின் எதிரே சூழ்ந்த மழைநீர்.


திருமலையில் பெய்த கனமழையால் வாடகை அறை வளாகத்திற்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
திருமலையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. 3 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் திருமலையில் உள்ள தாழ்வான பகுதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியது. மேலும் வாடகை அறை வளாகங்களின் அடித்தளங்களில் மழைநீர் தேங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் முழ்கின. 
மேலும் 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருமலைக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com