திருமலையில் தமிழக துணை முதல்வா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வழிபட்டாா்
ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வந்த தமிழகத் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வந்த தமிழகத் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

திருமலை ஏழுமலையானை தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வழிபட்டாா்.

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப் படம் உள்ளிட்டவற்றை வழங்கி, வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com