செய்தியை வெளியிட்ட தினமணிக்கு நன்றி

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர் 6-ஆவது சந்தில் இருந்த பெயர்ப் பலகை அழிந்தும், சேதமடைந்தும் இருந்தது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர் 6-ஆவது சந்தில் இருந்த பெயர்ப் பலகை அழிந்தும், சேதமடைந்தும் இருந்தது. இது பற்றிய செய்தி ஆராய்ச்சிமணி பகுதியில் வெளியாகி இருந்தது. தற்போது, அதற்குப் பதிலாக புதிய பெயர்ப் பலகை அமைத்துள்ளார்கள். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com