பன்றிக்காய்ச்சல் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் சீதா நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அப்பகுதியில் சாலையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு குட்டைப் போல் தேங்கியுள்ள கழிவுநீர்.