வழிகாட்டிப் பலகை வைக்கப்படுமா?

சென்னை அடையாறு டிப்போ சிக்னலிலிருந்து பெசன்ட் நகர், திருவான்மியூர், இந்திரா நகருக்கு சாலைகள் செல்கின்றன.

சென்னை அடையாறு டிப்போ சிக்னலிலிருந்து பெசன்ட் நகர், திருவான்மியூர், இந்திரா நகருக்கு சாலைகள் செல்கின்றன. இங்கு வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிக்னலில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com