சென்னை அடையாறு டிப்போ சிக்னலிலிருந்து பெசன்ட் நகர், திருவான்மியூர், இந்திரா நகருக்கு சாலைகள் செல்கின்றன. இங்கு வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிக்னலில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.