தேவை கூடுதல் பேருந்து...

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலைக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும்

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலைக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே மாநகர போக்குவரத்து கழகம், இந்த வழித் தடத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் அலுவலக நேரங்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
 துரைமுருகன், ஈஞ்சம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com