பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிவோரும், அலுவல் காரணமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்வோரும் பயன்பெறும் வகையில் ஜி3 காவல் நிலையம் எதிரே மாநகர பேருந்துகளை நிறுத்தினால் வயதானவர்களும், பெண்களும் பயன்பெறுவர். இதுதொடர்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதமூர்த்தி கணேசன்,
பெரம்பூர்.