ஆராய்ச்சிமணி
ஏடிஎம் வசதி தேவை
சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ரயில் நிலைய வளாகத்தில் ஏற்கெனவே இருந்த கனரா வங்கியின் ஏடிஎம், கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டது. பயணிகள் நலன் கருதி மீண்டும் அங்கு ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு.