தேவை இரவு நேர பேருந்து!

இரவு நேரப்பேருந்து வழித்தடம் எண் 46 கோயம்பேடு-திரு.வி.க. நகர் இடையே சில மாதங்களாக இயக்கப்படவில்லை.


இரவு நேரப்பேருந்து வழித்தடம் எண் 46 கோயம்பேடு-திரு.வி.க. நகர் இடையே சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து இரவு நேரங்களில் வரும் உள்ளூர்வாசிகள், பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதனை மாநகரப் போக்குவரத்துக்கழகம்  மீண்டும் இயக்க வேண்டும்.

சி. சத்தியசீலன், திரு.வி.க.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com