இரவு நேரப்பேருந்து வழித்தடம் எண் 46 கோயம்பேடு-திரு.வி.க. நகர் இடையே சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து இரவு நேரங்களில் வரும் உள்ளூர்வாசிகள், பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதனை மாநகரப் போக்குவரத்துக்கழகம் மீண்டும் இயக்க வேண்டும்.
சி. சத்தியசீலன், திரு.வி.க.நகர்.