137-ஆவது வார்டு, மண்டலம் 10, கே.கே. நகர் 61-ஆவது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான மிகப் பெரிய காலி மைதானம் உள்ளது. இப்பகுதியில் மழைநீர் சேமிப்புக் கிணறுகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கே.கே.நகர், அசோக் நகர், எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
எம்.முனுசாமி, கே.கே. நகர்.