முழு நேர நூலகமாகுமா?

அடையாறு இந்திரா நகரில் தமிழக அரசின் கிளை நூலகம் உள்ளது. இப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.


அடையாறு இந்திரா நகரில் தமிழக அரசின் கிளை நூலகம் உள்ளது. இப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். மேலும், இந்த நூலகத்துக்கு அருகிலேயே புறநகர் பேருந்து நிலையம் இருக்கிறது. எனவே, பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி இந்தக் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com