காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மோசமான சாலையால் பேருந்து ஓட்டுநா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்து நிலைய சாலையைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.