பொன்னேரியில் இருந்து கொருக்குப்பேட்டை வழியாக திருவள்ளூருக்கு மிகக் குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், திருவள்ளூர் செல்ல பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சென்று வேறொரு ரயிலைப் பிடித்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகிறது. எனவே, ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.உஷாராணி, பொன்னேரி.