பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது புழுதிவாக்கம் வரை இருப்புப்பாதை போடப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள தூரத்துக்கும் இருப்புப் பாதைகளை விரைந்து அமைத்தால், பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
 -சண்முக சுப்பிரமணியன்,
 பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com