வேகமாக வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், பெரும்பாக்கம் ஆகியவற்றை புதிதாக உருவாக இருக்கும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், அந்தப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் மிக விரைவாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
என்.கே.ராஜா, பெரும்பாக்கம்.