திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு, திருவள்ளூர் போன்ற இடங்களில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகனங்களும் பெருகியுள்ளன. திருநின்றவூர் பிரதான சாலை வழியே மிக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்லும் நிலையில், ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் சாலையைப் பாதுகாப்பாக கடக்க முடியும்.
வி.ஸ்ரீமதி, திருநின்றவூர்.