வேளச்சேரி தொடங்கி, கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை வழியாக விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 45ஏ எண் பேருந்து நீண்டகாலமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற நிலையில் இயக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரின் நலன்கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற விகிதத்தில் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா. எத்திராஜன்,
சைதாப்பேட்டை மேற்கு.