அடிப்படைக்கட்டமைப்பு வசதியில் கவனம் செலுத்தப்படுமா?

சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக ஏராளமான மக்கள் குடியேறி வருகின்றனர்.


சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக ஏராளமான மக்கள் குடியேறி வருகின்றனர். இதனால், புதுப்புது குடியிருப்புகள் பெருகி வருகின்றன. ஆனால்,  தேவையான அளவுக்கு சாலை வசதிகளோ, தெரு விளக்குகளோ இல்லை. மேலும், கிராமப்பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைக்கும்போது, 

புறநகர்ப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை பெருநகர சென்னை மாநகராட்சியும், பெருநகர காவல்துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

ந.சரவணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com