ரயில்வே நிர்வாகம் கவனிக்க...

தாம்பரம் சிக்னலில் வெகுநேரம் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதியுறுகின்றனர்.

தாம்பரம் சிக்னலில் வெகுநேரம் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதியுறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாற்று வழியைக் கண்டுபிடித்து, அனைத்து விரைவு ரயில்கள், புறநகர் பயணிகள் ரயில்களை தாமதமின்றி இயக்க வேண்டும். அதேபோல், மூன்றாவது அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்து இப்பிரிவில் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
 எஸ்.கோபாலன்,
 மறைமலை நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com