மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம், (பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதி) பேருந்துகள் நிற்குமிடம் போதிய வெளிச்சமின்றி,  பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.


எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம், (பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதி) பேருந்துகள் நிற்குமிடம் போதிய வெளிச்சமின்றி,  பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

இதனால், இரவு நேரங்களில் ரயில் நிலையத்திலிருந்து வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்தப் பகுதியில் மின்னொளி விளக்குகளை அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜே.மகரூப், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com