எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம், (பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதி) பேருந்துகள் நிற்குமிடம் போதிய வெளிச்சமின்றி, பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் ரயில் நிலையத்திலிருந்து வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்தப் பகுதியில் மின்னொளி விளக்குகளை அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜே.மகரூப், மண்ணடி.