நடைபாதை ஆக்கிரமிப்பு...!

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் "நடைபாதை நடப்பதற்கே' என்ற பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் "நடைபாதை நடப்பதற்கே' என்ற பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நடைபாதையில்தான் அனைத்து கடைகளும், ஆட்டோ நிறுத்தங்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
எஸ்.மைக்கேல் ஜீவநேசன், வளசரவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com