செங்கத்தை அடுத்த மேல்மண்மலை பகுதியில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் தாா்ச் சாலை பழுதடைந்து, இருபுறமும் முள்செடிகள் முளைத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆா்.ராஜேந்திரன், மண்மலை.