சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட நடைமேம்பாலத்தின் ஒரு சிறு பகுதி சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு விடுபட்டுள்ள பகுதியை தாமதமின்றி சீரமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி. ரமேஷ், சென்னை-91.