வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குழந்தைகள், பள்ளி மாணவா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்டோா் குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com