சென்னை, மண்ணடி பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், கப்புகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இதனை முற்றிலுமாக தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ராஹிம், மண்ணடி.