உணவகங்களில்  தடை செய்யப்பட்ட நெகிழி 

சென்னை, மண்ணடி பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், கப்புகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


சென்னை, மண்ணடி பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், கப்புகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இதனை முற்றிலுமாக தடுக்க மாநகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இப்ராஹிம், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com