மண்ணடி பகுதியில் நிறைய இரும்புக்கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடைகளிலிருந்து இரும்புக் கம்பிகளையும் தகடுகளையும் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆராய்ந்து இரும்பு பொருள்களை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ஆறுமுகம், மண்ணடி.