சென்னையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரசு வேலைவாய்ப்புத் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசுத் துறை சார்ந்த பணிகளுக்கும் முகாம்கள் நடத்தி, உடனுக்குடன் தேர்வுகளை நடத்தி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோ.திருமால், ராஜா அண்ணாமலைபுரம்.